கோவை கொலை வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டு தப்ப முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கொலை வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டு தப்ப முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.